×

அருப்புக்கோட்டை அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலி

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலியாகியுள்ளனர். நாகர்கோவில்- கோவை ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகர் பகுதியில் செல்லும்போது ஏற்பட்ட தகராறில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இருவர் பலியாகியுள்ளனர். படியில் இருந்து விழுந்து ஒருவர் நிகழ்விடத்திலேயே இறந்தநிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

The post அருப்புக்கோட்டை அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Arapukkoda ,Virudhunagar ,Arapukkota ,Nagarkovil ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...